வெதுவெதுப்பான நீரை ஏன் பருக வேண்டும் காலையில் ?
Loading… உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியமானதாகும். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள். ஒரு கப் சூடான டீ அல்லது காபியுடன் தங்கள் காலைப் பொழுதை தொடங்குவதற்கு பலரும் பழகிவிட்டனர். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரை பருகுவார்கள். உடல் நலத்தை சீராக பராமரிப்பதற்கு இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை காலையில் பருகுவதுதான் சிறப்பானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கான காரணங்கள் பற்றி பார்ப்போம். … Continue reading வெதுவெதுப்பான நீரை ஏன் பருக வேண்டும் காலையில் ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed